வீணாகும் குடிநீர்

Update: 2023-02-01 17:50 GMT

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் குரும்பபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. அந்த குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக பாலத்திற்கு அடியில் வந்து குரும்ப்பட்டி செல்லும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குரும்பப்பட்டி செல்லும் சாலையில் செல்பவர்கள் தண்ணீரில் வழுக்கி விழும் நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியன், வலையபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்