சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-01-29 17:14 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முழுவதும் பாசி படர்ந்து அசுத்தமாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இந்த தண்ணீரை குடிப்பதால் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளால் அவதியடைகின்றனர். எனவே சுகாதாரமற்ற இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகேசன், ஓலைப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்