மூட வேண்டிய உறைகிணறு

Update: 2023-01-29 16:20 GMT

தர்மபுரி மாவட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி கோடுப்பட்டி அருகே சின்னாறு பகுதியில் அனுமதி இல்லாமல் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி யானைகள் நடமாடும் பகுதியாகும். மேலும் இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உறை கிணற்றை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-சின்னராஜ், கோடுபட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்