புதிய குடிநீர் குழாய்

Update: 2023-01-29 16:19 GMT

தர்மபுரி மாவட்டம் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்வதால் கால்வாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் புதிதாக குடிநீர் குழாயை அமைக்க வேண்டும்.

-மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்