மூடி இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2023-01-29 12:08 GMT

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட குளத்தூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியின் மூடி இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், பறவைகள் தொட்டிக்குள் தஞ்சமடைவதுடன், தண்ணீல் விழுந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோஸ், குளத்தூர்.

மேலும் செய்திகள்