குடிநீர் பிரச்சினை

Update: 2023-01-25 17:38 GMT

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சி நேருநகர் ராஜராஜன் தெருவில் குடிநீர் பிரச்சினை கடந்த ஆறு மாத காலமாக உள்ளது. வாரத்தின் ஒரு முறைகூட குடிநீர் வருவதில்லை. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் இதுவரை கொண்டுவரவில்லை. மேலும் இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர் வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முன் வரவேண்டும்.

-பிரவீன், தடங்கம், தர்மபுரி.

மேலும் செய்திகள்