குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-01-11 17:20 GMT

திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்