குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படுமா?

Update: 2023-01-08 12:08 GMT

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பேரூராட்சி நரியனூர் கிராமத்தில் சாலைத்தெரு உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனன். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு முறையான குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்