புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-01-08 10:37 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேல கிருஷ்ணபேரியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குழாய் உடைப்பை சரி செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்