செய்தி எதிரொலி

Update: 2022-12-18 11:09 GMT

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகா குருதூர் ஊராட்சி ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டுள்ளது. எனவே புகாருக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்