குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-12-11 17:28 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் ஊராட்சி மாமாஞ்சி ரோட்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

-பூவிழி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்