சேலம் மாவட்டம் இந்தியன் வங்கி காலனியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பன்னீர்செல்வம், சேலம்.