குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-11-27 12:12 GMT

மதுரை மாவட்டம்.வாடிப்பட்டி அருகே சால்வார்பட்டி ஊத்துக்கண்மாய் பகுதியை கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்த்தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்