வீணாகும் குடிநீர்

Update: 2022-11-27 12:09 GMT

நெல்லை பேட்டையை அடுத்த காந்திநகர் வெற்றி விநாயகர் கோவில் அருகே சி.எஸ்.நகரில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சில நேரங்களில் தொட்டி நிரம்பி தண்ணீர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீணாக செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்