குடிநீா் வினியோகம்

Update: 2022-11-27 07:19 GMT

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சில சமயங்களில் தண்ணீர் பிடிக்கும்போது தண்ணீர் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே தினமும் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றி திறந்து விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்