தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-23 09:47 GMT

வெள்ளகோவிலில் வருட கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீர் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம கமிட்டியார் தோட்டத்துகாடு, தீயணைப்பு, கீழபுரம் வீரக்குமாரசாமி கோவில் வெளி மைதானம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. வீரகுமாரவலசு அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்