பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2022-11-20 16:28 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டி ஊராட்சியில் 14-வது நிதி குழு மானியத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 2 வருடங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-ரவி, நாமக்கல்.

மேலும் செய்திகள்