குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-11-13 12:19 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட அனுப்பர்பாளையம் பழைய நகராட்சி அலுவகம் அருகே அம்மா உணவகம் எதிர்ப்புறம் மெயின் ரோட்டில் கடந்த 2 மாதங்களாக நல்ல தண்ணீர் மெயின் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் சாக்கடை கால்வாய்க்கு செல்கிறது. மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ந.தெய்வராஜ்,

அனுப்பர்பாளையம்.

9442372611

மேலும் செய்திகள்