குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-09 20:34 GMT
செஞ்சி தாலுகா தையூர் கிராமம் கீழ்பாப்பம்படி செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலைமையில் வாழும் தையூர் கிராம மக்கள் எப்போது இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று எதி்ர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்