காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2022-11-06 16:39 GMT

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிப்பின்றி உள்ளது. எனவே காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுதுநீக்கி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்