நடுரோட்டில் தேங்கிநிற்கும் மழைநீர்

Update: 2022-11-06 10:21 GMT


அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவினாசி இஸ்மாயில் வீதியில் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அவ்வழியே வரும் வாகனங்களால் வாரி இறைக்கப்படும் மழைநீர் ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது சேரும் சக தியுமாக விழுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் பள்ளமான பகுதியை மண்போட்டு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்