குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2022-10-23 15:46 GMT

 தூத்துக்குடி யூனியன் கூட்டுடன்காடு பஞ்சாயத்து அய்யனார் காலனியில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்