சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2022-10-12 11:13 GMT
பாளையங்கோட்டை 15-வது வார்டு சமாதானபுரம் மனகாவலம்பிள்ளைநகர் மகாராஜ பிள்ளை தெருவில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்