குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-10-05 14:20 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. திருப்பூர் மகாலட்சுமி நகர், கண்ணன் நகர் பகுதியில் 5 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. அதை சரிசெய்தனர். ஆனாலும் குடிநீர் வீணாவது நிற்கவில்லை. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜேஸ் கண்ணா, திருப்பூர்.

மேலும் செய்திகள்