உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி

Update: 2022-10-03 10:08 GMT

தாராபுரம் நகராட்சி 4-.வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. இந்த தொட்டி இரண்டாக உடைந்து விட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க வில்லை. எனவே உடைந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்