சேதமடைந்த மதகு சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-02 10:40 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே துலங்கம்பட்டு ஏரி மதகு பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் ஏரியில் மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனிடையே விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால் ஏரி மதகை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்