வாரம் ஒருமுைற குடிநீர் வினியோகம்

Update: 2022-10-02 09:57 GMT

திருப்பூர் சுண்டமேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம்நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமை உள்ளது. 5 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக வேண்டும்.


மேலும் செய்திகள்