மண்ணில் புதைந்த அடிபம்பு

Update: 2022-09-25 12:24 GMT
கோவில்பட்டி புதுக்கிராமம் செல்லும் மெயின்ரோட்டில் மாரியம்மன்

கோவில் அருகில் அடிபம்பு மண்ணுக்குள் புதைந்த நிலையில் உள்ளது.

இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் மற்றொரு அடிபம்பின் முகப்பு பகுதி இல்லாததால் தண்ணீர்

அடிக்கும்போது குடத்திற்குள் செல்லாது வெளியே சிதறி விடுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க

கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்