காட்சிப்பொருளான கைப்பம்பு

Update: 2022-09-19 14:08 GMT
செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டு ஓசூர் தெருவில் கைப்பம்பு உள்ளது. இந்த கைப்பம்பு கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் தண்ணீர் வசதியின்றி அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காட்சிப்பொருளாக உள்ள கைப்பம்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்