குடிநீர் பிரச்சினை

Update: 2022-09-16 12:55 GMT

கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிபட்டி கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது இல்லை. இதனால் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது தண்ணீருடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இதில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் செய்திகள்