குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-14 12:44 GMT
நெல்லை கொக்கிரகுளம், குருந்துடையார்புரம், கீழவீரராகவபுரம், மேலநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். எனவே, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்