புவனகிரி தாலுகா வில்லியநல்லூர் ஊராட்சி வி.பஞ்சங்குப்பம் முருகன்கோவில் தெருவில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதை தடுக்க தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவனகிரி தாலுகா வில்லியநல்லூர் ஊராட்சி வி.பஞ்சங்குப்பம் முருகன்கோவில் தெருவில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதை தடுக்க தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.