குடிநீரில் கழிவுநீர்

Update: 2022-09-06 10:43 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழஉரணியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்