மண்ணில் புதைந்த அடிபம்பு

Update: 2022-09-04 14:18 GMT

நெல்லை மேலப்பாளையம் ராவுத்தர் வடக்கு கீழத்தெருவில் 3 அடிபம்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. அதில் ஒரு அடிபம்பு மண்ணில் புதைந்தவாறு காட்சி அளிக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்