முறையாக வழங்கப்படாத குடிநீர்

Update: 2022-09-03 13:49 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் சரியான நேரத்தில் விடுவது இல்லை. சரியான நேரத்தில் நிறுத்துவதும் இல்லை. இதனால் குடிநீர் அதிக அளவில் விரையமாகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் விடும் அளவை குறைத்து விடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்