சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, அதை பயன்படுத்தவே முடியாத சூழல் அமைகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.