குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-10 14:03 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்