சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. பருவ மழை தொடங்கும் முன்னர் கண்மாய்களுக்கு வரும் வரத்துகால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் தற்போது பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. பருவ மழை தொடங்கும் முன்னர் கண்மாய்களுக்கு வரும் வரத்துகால்வாய்களை சீரமைக்க வேண்டும்.