சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-08-22 14:56 GMT
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் வானரமுட்டி ஊராட்சி பகுதியில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் சீராக வருவதில்லை. பொதுக்குழாய்களில் வாரம் இருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. அதுவும் இரவு 3 மணி நேரமே வினியோகிக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்