வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-08 11:49 GMT



திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் காஞ்சீபுரம்- வந்தவாசி பிரதான சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால், மாணவ- மாணவிகள் ஆபத்தானநிலையில் சாலையை கடக்கின்றனர். எனவே பள்ளியின் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்