பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 13:03 GMT



ராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் உள்ள சுவர்கள். தகை மிகவும் சேதமடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் சிறுவர்கள், மாணவர்கள் அமர்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்து 8 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்க வில்லை. விபத்தினை தடுக்க உடனடியாக சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்