அரசு டவுன் பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-02-19 17:50 GMT

வாலாஜா மற்றும் ராணிப்பேட்டையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. அந்த வழியாக ஆற்காட்டில் இருந்து சோளிங்கர் நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும், அதேபோல் சோளிங்கரில் இருந்து ஆற்காடு நோக்கி செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் மக்களின் நலன் கருதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் முன்பு நின்று செல்வதில்லை. பயணிகளின் நலன் கருதி அங்கு பஸ்கள் நின்று சென்றால் சாதாரண மக்களுக்கு பயனளிக்கும்.

-மாரிமுத்து, வாலாஜா. 

மேலும் செய்திகள்