அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-01-14 10:25 GMT

பெரணமல்லூரில் இருந்து சேத்துப்பட்டு செல்வதற்கு இது நாள் வரை அரசு டவுன் பஸ் வசதி இல்லை. பஸ் வசதி கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தடத்தில் புதிய டவுன் பஸ் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ம.பிரகாஷ்,வந்தவாசி. 

மேலும் செய்திகள்