வாகன இயக்கத்தை சீர்படுத்த வேண்டும்

Update: 2023-05-31 16:35 GMT

திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியப் பகுதியில் கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையால் அவசர கதியில் முறையாக திட்டமிடாது கட்டமைக்கப்பட்டு கிடக்கும் காந்தி சிலை சர்க்கிள் பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடக்கின்றன. குறிப்பாக தர்மபுரி சாலையில் வாகனங்கள் சென்று வர என சாலையை பிரித்து அவ்வப்போது காணாமல் போகும் இரும்புத் தடுப்புகளை தவிர்த்து நிலையாக சிமெண்டு கற்களை வைத்து வாகன இயக்கத்தை சீர்படுத்த வேண்டும்.

-பொதுமக்கள், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி