நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2024-01-21 16:59 GMT

வேலூரில் இருந்து நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு ஏற்கனவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த ஊர்களுக்கான அரசு பஸ்களை இயக்கவில்லை. நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேலூரில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்