மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்குவதால் பயணிகள் அவதி

Update: 2022-09-06 11:27 GMT


குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு வளத்தூர், மேல்பட்டி வழியாக இயக்கப்பட்ட டவுன்பஸ்கள், ஆற்றில் தண்ணீர் வருவதாகக்கூறி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். ஆனால் கார், ஆட்டோ, தனியார் பஸ்கள் வளத்தூர், மேல்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. பயணிகள் நலன்கருதி வளத்தூர், மேல்பட்டி, அளிஞ்சிகுப்பம், நரியம்பட்டு வழியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி