சேதமடைந்த நிழற்குடை

Update: 2026-08-30 18:18 GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக மாணவர்கள், பெண்கள் கடும் வெயில் மற்றும் மழை நேரங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் வெளியே காத்திருந்து சிரமமடைகின்றனர். எனவே பயணிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மேற்கண்ட பஸ்நிறுத்த நிழற்குடையை விரைந்து சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்