ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகளில் சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். அதாவது இருசக்கர வாகனங்களில் செல்லும் போது செல்போனில் பேசிய படி செல்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கும் அபாய நிலை நிலவுகிறது. எனவே சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..