கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. பணியானது மிகவும் மந்தகதியில் நடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.