சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதியடைகின்றனர். எனவே நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?